நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.
ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய.
அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.
அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே
சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.
ஓம் நம சிவாய

திருச்சிற்றம்பலம்
இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.