புதன், 24 பிப்ரவரி, 2016

புண்ணிய பாவம்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே! விழியன்பொழுக

மெத்தய மாதரும் வீதிமட்டே! விம்மிவிம்மியிரு 

கைத்தல மேல்வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே 

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! 

--பட்டினத்தார்