வியாழன், 14 மார்ச், 2013

கைவல்யம் - சுவாமி சிவானந்தர்

கைவல்ய முக்தியானது
பிரம்ம ஞானத்தின் மூலம்
அடையப்படுகிறது

கர்ம முக்தியானது
பக்தியின் மூலம் பெறப்படுகிறது
முக்தி என்பது வேறோரிடத்தில்
போய் அடையக்கூடிய ஒரு பொருள் அன்று
அது ஏற்கெனவே இருக்கிறது
அஞ்ஞான திரையை நீக்கிவிட்டு
நீங்கள் விடுதலையோடு இருப்பதாக
உணர வேண்டும்.
அவ்வளவுதான்..