வியாழன், 5 மார்ச், 2015

கரப்பாத்திர சிவபிரகாச சுவாமிகள்

"அன்னையே அருளா லயம் அதாய் அடியார்
            அகத்துளே அறிவுரு வாகி
 முன்னை மாமறையும் மோனமாய் மொழிந்த
            முடிவில்லா பரம்பொருள் தன்னை
பன்னுசீர் வியாசர் பாடியில் வளரும்
             பரமனே பத்திரக் கரைத்தொஒய்
என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச
            இறைவநல் தேசிக மணியே "......காசிவாசி சிவானந்தா யதீந்திர சுவாமிகள்
இவர்கள் சமாதி வியாசர்பாடியில் உள்ளது..சமாதி அடைந்த வருஷம் 1918.